Posts

சித்தர் ஓரையே தமிழர் புத்தாண்டு

Image
தமிழரின் வானியல் அறிவு இரு கூறுகளை கொண்டது.  ஒன்று முழுமையான அறிவியலான வான்அறிவியல் (Astro physics) . மற்றது பிறப்பயிம் (astrology)   இது தமிழர்களின் மரபு. இத்தகைய வானியல் அறிஞர்களை தொல்காப்பியர் அறவர்  எனப் பாரட்டுவர்  வியாழன் கோள்களை  பற்றிய துல்லியமான கணக்கீட்டை கணியர்களும் வள்ளுவர்களும் அறிந்துள்ளனர் அதை வியாழ‌ மாலை  என்று எழுதியுள்ளார்கள்.. இதை அழித்து விட்டார்கள் கயவர்கள் ஒரு சூரியன் உதிக்கும் நேரத்தில் இருந்து அடுத்த சூரியன் உதிக்கும் நேரத்தை ஒரு‌ நாள் என்று கணக்கீட்டு ஒரு முன்றாம் பிறையிலிருந்து நிலா தொடங்கும் நேரத்தில் இருந்து அடுத்த முன்றாம் பிறை நிலா தொடங்கும் நேரத்தை ஒரு மாதம் எனவும் வகுத்தார்கள்  அதாவது  29.5 * 12 = 354 days   இதை தான் ஆங்கிலத்தில் லூனார் காலம் திரி என்று அழைத்தார்கள் (lunar calendar)  புமி சூரியனை சுற்றி வர எடுத்து கொள்ளும் காலம் 365.25 நாட்கள். ஆனால் லூனார் காலம் திரியில் 354 நாட்கள் மட்டுமே மீதம் 11.25 நாட்கள் குறைகிறது  ஆனால் இந்த லூனார் காலம் திரி அன்றைய சிவன் காலத்தில் வாழ்ந்த வேட்டையாடி வாழ...

தமிழர் புத்தாண்டு சித்தர் ஓரையா? இல்லை தையா ?

Image
நித்திரையில் இருக்கும் தமிழா            சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப்              புத்தாண்டு…          அண்டிப் பிழைக்க வந்த ஆரியர்              கூட்டம் காட்டியதே…‌             தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு         தமிழர் புத்தாண்டு உண்மையில் எது         சித்தர் ஓரை என்று அழைக்கப்படும் சித்திரையா இல்லை தையா !    தை தான் என்று பாரதிதாசனே சொல்லிவிட்டாரே ஆகையால் தை தான் தமிழர் புத்தாண்டு என்று சொல்லுகிறார்கள் ….. இன்னும் மேலே சென்று ஒரு கல்வெட்டை காட்டுகிறார்கள்….  அதன் உண்மை தன்மை என்ன ???? source link :  https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/01/03015826/Ancient-inscriptions-found-in-the-first-month-of-the.vpf அதில் தை தான் என்று‌ குறிக்கப்பட்டுள்ளதே என்று  காட்டுகிறார்கள்     அந்த கல்வெட்டின் காலம் 300 ஆண்டுகள் பழைமையானது...

தமிழ் பிராமணர்கள் vs யூத பிராமணர்கள் யார்? புத்தர் பிராமணர்களை பற்றி கூறியது என்ன..?

Image
பார்ப்பார் , பிராமணர், யூத பிராமணர்கள் இவர்கள் அனைவரும் ஆரியர்கள் இவர்களுக்கும் தமிழர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று காலம் காலமாக அன்றைய ஈ.வே.ரா. பெரியசாமி நாயக்கரும் மற்றும் சில தமிழர் குடி அல்லாதவர்களும் சொல்லி சொல்லி தமிழர் குடி மக்கள் மனதில் பதிய வைத்து விட்டனர் அயோக்கியர்கள்.  சரி   பிராமணர்கள் என்போர் யார்….. பிரம்மா என்ற சொல்லுக்கு வேர்ச்சொலாக பிரிஹ் என்ற சொல்லை சமற்கிருதம் தருகிறது    பொருள்: பெருக்கம், முன்னேற்றம், மாற்றம் (சிறிய ஒன்று பெரிதாவதை) என்று சமற்கிருதம் தரும் பொருள்.   ஆனால் பெரு என்ற தமிழ் சொல்லின் திரிபே பிரிஹ் என்றானது.   பிரிஹ் ....பிரஹ்மா .... பிரஹ்மா என்றாகி திரிந்துள்ளது சமற்கிருததில் பிர - பிரா ஆகிய சொற்களுக்கு முன் பெரு என்ற தமிழ் சொல்லை சேர்த்தால் பொருள் வெளிப்படும்.   ஆனால் இந்த பிர - பிரா இதுவும் தமிழ் சொற்களே. தமிழில் முன்னொட்டு சொற்காளாக வரும்   எ.டு      பிரசித்தம்…..பெருங்சித்தம்                      பிரபஞ...

தமிழர்கள் பின்பற்றியது மதமா..? சமயமா..?

Image
  சமயம் மற் றும் மதம் இதில் எதை தமிழர்கள் பின்பற்றியிருப்பார்கள்..! ******†*** சமயம் என்பது சமையம் என்ற சொல்லின் திரிபு.  சமை - சமையம் - சமயம்  சமைதல் என்றால் ஆக்குதல் , பதமாகுதல், தகுகியாக்குதல் , முழுமைப்படுத்துதல் என்று பொருள்படும்   சமையல் என்றால்  உண்ணுவதற்கு ஏற்ற வகையில் உணவைப் பக்குவப் படுத்துதல் என்பதாகும் சோறு ஆக்குதல்  என்பது போல ஆக்குதல் என்றால் குற்றம் களைந்து அரிசியில் கிடக்கிற கல்லும் குறுநொய்யும் ஆகிய குற்றத்தைக் களைந்து, அரிசியை உண்ணும் பதத்துக்கு ஆக்கி முழுமைப் படுத்துதல்..! என்றாகும் அதுபோல…! காட்டுவிலங்காக இருந்தவனை மனிதனாக ஆக்கி, அவனுடைய குணத்திலும் மனதிலும் காணப்படும் ஓட்டைகளை நிரப்பி, தன்னையே எண்ணிக் கொண்டிருக்காமல் உடன்வாழ்பவர்களைப் பற்றியும் எண்ணிப் பார்க்கச் செய்து அவனைப் பக்குவப்படுத்தி  அன்பால் பூக்கச் செய்து, முழுமைப்படுத்தித் தெய்வநிலைக்கு ஏற்றுவதே சமயம். ''பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்''...…..! என்னும் வள்ளுவன் அறிந்த சமத்துவ சமூகத்தை உருவாக்கும். மதம் என்றால் என்ன…..?   வதை +...